சோயா, மக்காச் சோளம் ஆகியவைகளுக்கு முன்பேர வர்த்தகத்தில் தடை விதிக்க வேண்டும் என்று தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளது.