விவசாயிகளுக்கு புதிய கடன் வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் சாகுபடி பணிகள் பரவலாக துவங்க வேண்டிய நேரத்தில் பயிர்க் கடன்கள் கிடைக்காமல் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மொத்தமுள்ள 80 லட்சம் விவசாயிகளில், 6 லட்சம் விவசாயிகள் மட்டுமே கடன் பெறும் நிலை வழக்கமாக உள்ளது. மீதமுள்ள ஏழை, நடுத்தர விவசாயிகள் நிலுவைக் கடன் பெற முடியாமல் தனியார் மற்றும் கந்து வட்டி...