சென்னை: வேலைவாய்ப்பு அலுவலகங்களில் கடந்த 2007ஆம் ஆண்டு பதிவை புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள சிறப்பு சலுகையை வரும் 5 ஆம் தேதி வரை பயன் படுத்திக்கொள்ளலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் கார்லா உஷா தெரிவித்துள்ளார்.