திருச்சி: தேசிய மாணவர் படை (என்.சி.சி.) மாணவர்களுக்கு கடற்படையில் உள்ள அனைத்து பயிற்சிகளும் அளிக்கப்படும் என்று தேசிய மாணவர் படை இயக்குநரக துணை இயக்குநர் சித்தநேவிஸ் கூறியுள்ளார்.