உயர்ந்தது மும்பை பங்குச்சந்தை: முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி!

வியாழன், 22 ஜூலை 2021 (10:01 IST)
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 550, தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 140 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து வணிகமாகிறது. 

 
கடந்த சில நாட்களாகவே பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது என்பதும் வாரத்தில் இரண்டு நாட்கள் ஏறி மூன்று நாட்கள் இறங்கியும் வருகிறது என்பதையும் இது பார்த்துக் கொண்டிருக்கிறோம். 
 
அந்த வகையில், மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 550, தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 140 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து வணிகமாகிறது. திங்கள், செவ்வாயில் சரிவை சந்தித்த பங்குச்சந்தைகள் இன்று ஏற்றம் கண்டதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

எல்லாம் காட்டு

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு!.. முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு..

மகளிர் கட்டணமில்லா பேருந்து சேவை நிறுத்தப்பட்டதா?!.. தமிழக அரசு விளக்கம்!...

பணக்காரர்களுக்கு வழங்கப்படும் மகளிர் உரிமைத்தொகை நிறுத்தப்படுகிறதா? இதுதான் மறுசீரமைப்பு ரகசியமா?

மகளிர் உரிமைத்தொகையை முதல்ல கொடுங்க.. எதற்கு மறுசீரமைப்பு: முக ஸ்டாலின்

தவெக ஆட்சியில் லாட்டரி விற்பனையா? அரசின் கடும் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments