தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்தது!

வெள்ளி, 1 ஏப்ரல் 2022 (16:02 IST)
ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,825க்கும், சவரன் ரூ.38,600க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

 
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் நேற்று திடீரென தங்கம் விலை உயர்ந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
 
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்துள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,825க்கும், சவரன் ரூ.38,600க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.71.50க்கு விற்கப்படுகிறது.

எல்லாம் காட்டு

சங்கீதா தொடர்ந்த விவகாரத்து வழக்கு!.. விஜய் நேரில் ஆஜராவாரா?...

3 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்!.. புதரில் வீசப்பட்ட சிறுமி மரணம்!...

வாழைப்பழங்களை அரசே ஏற்றுமதி செய்ய ஏற்பாடு.. விவசாயிகளிடம் இருந்து நேரடி கொள்முதல்...

புதிய விடியலை நோக்கி சுழலும் விஜய் அரசு: அரசியல் விமர்சகர் பெருமாள் மணி பாராட்டு!

ரெட் ஜெயண்ட்ல்ல இருந்து மாசத்துக்கு 4 படம் வருமே.. இந்த மாசம் ஏன் வரல்ல.. ஏன்னா இது தவெக ஆட்சி: ஆதவ் அர்ஜூனா

அடுத்த கட்டுரையில்
Show comments