நீங்கியது டெலிகிராம் தடை!.. நெட்டிசன்கள் ஹேப்பி!.

பாலகிருஷ்ணன்
செவ்வாய், 23 ஜூன் 2026 (10:32 IST)
இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் டெலிகிராம் ஆப் பலராலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வாட்ஸ் அப்பை போலவே இந்த டெலிகிராம் ஆப்பையும் பலரும் பயன்படுத்துகிறார்கள். புகைப்படங்கள், வீடியோக்கள், ஆவணங்கள் என பலவற்றையும் பகிர முடியும்.

ஆனால் சில நாட்களுக்கு முன்பு நீட் தேர்வு நடக்கவிருந்தபோது அதன் வினாத்தாள் டெலிகிராம் மூலம் லீக் ஆனதாக சொல்லப்பட்டது. இது தொடர்பாக பலரும் கைது செய்யப்பட்டனர்
. எனவே, மீண்டும் கடந்த ஜூன் 21ம் தேதி நீட் தேர்வு மீண்டும் நடத்தப்பட்டது. அப்போது மீண்டும் வினாத்தாள் கசியாமல் இருப்பதற்காக 22ம் தேதி வரை டெலிகிராம் ஆப்பிற்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது.

இது டெலிகிராம் செயலியை பயன்படுத்தும் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. இந்நிலையில்தான், நேற்றோடு தடை முடிந்து விட்ட நிலையில் இன்று காலை முதல் டெலிகிராம் செயலி இந்தியாவில் செயல்பட தொடங்கியிருக்கிறது.

எல்லாம் காட்டு

எனக்குப் போட்டி உதயநிதி தான்! 3 ஆண்டுக்கு முன்பே கணித்த விஜய்.. சவுக்கு சங்கர் தெரிவித்த தகவல்..

“விஜய் தலைமையில் சிறப்பான மக்களாட்சி: இன்னும் 15 வருஷத்துக்கு அவர்தான் சிஎம்!” – பத்திரிகையாளர் முத்தலீப் அதிரடி கணிப்பு

பரந்தூர் விமான நிலைய திட்டம் குறித்து யாரும் பேசக்கூடாது.. அமைச்சர்களுக்கு முதல்வர் விஜய் உத்தரவு?

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் இன்று நடை அடைப்பு: கோயில் நிர்வாகம் அறிவிப்பு!

ஆசிரியர் தகுதித் தேர்வு முறைகேடு வழக்கு: சென்னை, கோவை உட்பட 18 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments