Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற டெல்லி! மீண்டும் களத்தில் தோனி!

Updated: புதன், 1 மே 2019 (19:42 IST)
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரின் 50வது போட்டியான இன்று சிஎஸ்கே மற்றும் டெல்லி அணிகள் மோதவுள்ளது. இன்றைய போட்டியில் சற்றுமுன் போடப்பட்ட டாஸில் டெல்லி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் வென்று, பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து இன்னும் சில நிமிடங்களில் சிஎஸ்கே அணி பேட்டிங் செய்யவுள்ளது
 
இன்றைய சிஎஸ்கே அணியில் டிபிளஸ்சிஸ், வாட்சன், சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயுடு, கேதார் ஜாதவ், தோனி, பிராவோ, ஜடேஜா, தீபக் சஹார், ஹர்பஜன்சிங், இம்ரான் தாஹிர் ஆகியோர் உள்ளனர்.
 
அதேபோல் டெல்லி அணியில் பிபிஷா, ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், இங்கிராம், ரூதர்ஃபோர்டு, அக்சார் பட்டேல், சந்தீப் லாமிச்சேன் அமித் மிஸ்ரா, சுஜித் ம்ற்றும் டிரெண்ட் போல்ட் ஆகியோர் உள்ளனர்.
 
இன்றைய போட்டியில் டெல்லி அணி வெற்றி பெற்றால் முதலிடத்தை தக்க வைத்து கொள்ளும். சிஎஸ்கே வென்றால் முதலிடத்தை கைப்பற்றும். 

எல்லாம் காட்டு

கொழும்பு டெஸ்ட் போட்டியில் முக்கிய சாதனை செய்த சுப்மன் கில்.. குவியும் வாழ்த்துக்கள்..

டெஸ்ட் போட்டிக்கு தேற மாட்டாரா வைபவ் சூர்யன்வன்ஷி.. 6 பந்துகளில் 8 ரன்கள் எடுத்து அவுட்..

2027 உலக கோப்பை.. முன்னாள் வீரர் உத்தப்பாவின் கனவு அணியில் வைபவ் சூர்யவன்ஷி..

முதலாவது டெஸ்ட் போட்டி: இலங்கை அணியை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி..!

2வது இன்னிங்ஸில் சொதப்பிய இந்திய அணி.. இலங்கைக்கு இலக்கு எவ்வளவு ரன்கள்?

அடுத்த கட்டுரையில்
Show comments