குற்றால அருவிகளில் தற்போது நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சென்னையில் இருந்து குற்றாலத்திற்கு ரயிலில் சென்று வரும் வகையிலான ரயில் சுற்றுலா திட்டத்தை ரயில்வே துறை ஏற்பாடு செய்துள்ளது.