கும்பகோணம் மகாமகம் என்றால் குளத்தில் நெரிச்சலில் சிக்கி இறந்த அப்பாவிகளின் நினைவு வரும். திருவண்ணாமலை படம் வெளிவந்தால் அர்ஜுன், சுஜா போட்ட குத்தாட்டமும் நினைவுக்கு வரலாம்!