கமலின் மர்மயோகி அமிதாப் பச்சனை டென்ஷனாக்கியிருக்கிறது. தென்னை மரத்தில் தேள் கொட்டியதற்கு பனை மரத்தில் நெறி கட்டிய இந்தக் கதை கொஞ்சம் சுவாரஸ்யமானது.