பிரபாகரன் படத்தின் பிரிண்டை ஜெமினி லேபிலிருந்து வெளியே கொண்டு வரவும், இலங்கை பட நிறுவனத்துக்கு வழங்கவும் சிட்டி சிவில் கோர்ட் நேற்று இடைக்காலத் தடை விதித்தது!