“ரோஹித் ஷர்மா இதை மாற்றிக்கொள்ளவேண்டும்…” சுனில் கவாஸ்கர் அறிவுரை!

வெள்ளி, 23 செப்டம்பர் 2022 (09:17 IST)
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா ஆட்டத்தை நிதானமாக தொடங்கவேண்டும் என சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.

இந்திய அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்றதில் இருந்து ரோஹித் ஷர்மா இன்னும் சிறப்பான இன்னிங்ஸ்களை விளையாடவில்லை. இந்த ஆண்டில் டி 20 போட்டிகளில் அவரின் சராசரி 25க்கும் கீழ்தான் உள்ளது.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் ரோஹித் ஷர்மா தொடக்கத்தில் நிதானமாக விளையாடவேண்டும் என அறிவுரைக் கூறியுள்ளார். அதில் “அவரிடம் இருக்கும் ஷாட் தேர்வுகளை பார்க்கும்பொழுது அவர் புதிதாக எதையும் முயற்சி செய்யவேண்டாம் எனத் தோன்றுகிறது.  அவர் தேவையில்லாமல் தன் விக்கெட்டை இழக்கக் கூடாது. அவர் தொடக்கத்தில் நிதானமாக விளையாட வேண்டும். ஆனால் இதை அவர் முழு இன்னிங்சையும் முடிக்கும் போது மும்மடங்காக்கி விடுவார்” எனக் கூறியுள்ளார்.

எல்லாம் காட்டு

29 பந்தில் 97 ரன்கள்.. ஐதராபாத்தை அடித்து நொறுக்கிய வைபவ் சூர்யவன்ஷி... இறுதிக்கு தகுதி பெறுமா ராஜஸ்தான்?

80% மழைக்கு வாய்ப்பு.. இன்றைய போட்டி மழையால் ரத்தானால் இறுதிப்போட்டிக்கு செல்லும் அணி எது? எந்த அணிக்கு அதிர்ச்சி?

டிராவிட் ஹெட் மனைவிக்கு மிரட்டல் விடுத்த ஐபிஎல் ரசிகர்கள்...! அநாகரீகமான முறையில் விராத் ரசிகர்கள்?

வைபவ் மனது வைத்தால் பிளே ஆஃப் சுற்றுக்கு ராஜஸ்தான் செல்ல வாய்ப்பு.. இன்று மும்பையுடன் மோதல்..!

சிஎஸ்கே படுதோல்வி.. பிளே ஆஃப் வாய்ப்பு பறிபோனது.. அடுத்த சுற்றுக்கு செல்லும் 4 அணிகள் எவை எவை?

அடுத்த கட்டுரையில்
Show comments