தொடர்புடைய செய்திகள்
- பாகிஸ்தான் அணிக்கு புதிய கேப்டன்கள் நியமனம்
- பாகிஸ்தான் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய பாபர் அசாம்!
- இந்தியா- நியூ., அரையிறுதிப் போட்டி: மும்பை வான்கடேவில் குவிந்த பிரபலங்கள்
- ஐஸ்வர்யா ராய் பற்றி மோசமான கமெண்ட் அடித்த முன்னாள் பாகிஸ்தான் வீரர்…!
- தேர்வுக்குழு உறுப்பினர்கள் பதவி நீக்கம் - பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிரடி
உலகக் கோப்பை இறுதிப் போட்டியை நேரில் காணும் பிரதமர் மோடி?
உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் வரும் நிலையில் லீக் சுற்றில், நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, பாகிஸ்தான் உள்ளிட்ட அணிகள் வெளியேறின.
அரையிறுதி போட்டிகள் நவம்பர் 15ஆம் தேதி மற்றும் 16ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்றைய போட்டியில் இந்தியா- நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
இன்று, இரண்டாவது அரையிறுதியில் ஆஸ்திரேலியா- தென்னாப்பிரிக்க அணிகள் விளையாடி வருகின்றனர்.
இந்த நிலையில், உலகக் கோப்பை -2023 இறுதிப்போட்டி 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இப்போட்டியை பிரதமர் மோடி நேரில் காணவுள்ளதாக தகவல் வெளியாகிறது. அதேபோல் பிரபலங்களும் இப்போட்டியை நேரில் கண்டுகளிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.