Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யாரு சாமி இவனுங்க; பட்டையை கிளப்பும் ஆஸ்திரேலியாவின் புதிய பயிற்சி முறை

Updated: செவ்வாய், 20 பிப்ரவரி 2018 (17:29 IST)
ஆஸ்திரேலியா கிரிக்கெட் உலகிற்கு, எப்படி பந்தை பார்க்காமல் கேட்ச் பிடிப்பது என்ற புதிய பயிற்சி முறையை அறிமுகம் செய்து வைத்துள்ளது.

 
கேட்ச் பிடிக்க புதிய பயிற்சி முறையை ஆஸ்திரேலியே கிரிக்கெட் உலகிற்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த பயிற்சியில், பயிற்சியாளருக்கும் வீரருக்கும் இடையே ஒரு திரை வைக்கப்படும். பயிற்சியாளர் மறுபக்கம் இருக்கும் வீரருக்கு கீழ் வழியாக பந்தை வேகமாக வீசிவார். வீரர் பந்தை சரியாக பிடிக்க வேண்டும்.
 
பந்து எந்த திசையில் இருந்து வந்தாலும் எளிதாக யூகித்து கேட்ச் பிடிக்க இந்த புதிய பயிற்சி முறை உதவும். அதேபோல் திரை இல்லாமல் எப்படி கேட்ச் பிடிப்பது என்று பயிற்சி செய்யும் வீடியோ டுவிட்டரில் வெளியிட்டுள்ளனர்.
 
ஆஸ்திரேலியாவின் இந்த புதிய பயிற்சி முறைக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். 

எல்லாம் காட்டு

தொடர்ந்து சிக்சர்களை விளாசிய பாகிஸ்தான் ஆல்-ரவுண்டர் சைம் அயூப்.. புள்ளிப்பட்டியலில் நான்காவது இடம்..

இந்தியாவின் வெற்றியை தடுத்த இலங்கை பேட்ஸ்மேனின் சதம்.. டிராவை நோக்கி செல்கிறதா?

இன்னிங்ஸ் வெற்றியை நோக்கி இந்தியா.. ஃபாலோ ஆன் ஆகி 2வது இன்னிங்ஸில்ம் விக்கெட்டுக்களை இழந்து வரும் இலங்கை...

ஃபாலோ ஆன் ஆகிடுமா இலங்கை.. இந்திய பந்து வீச்சாளர்கள் அபாரம்.. 2 பேட்ஸ்மேன்கள் சதம்...

கொழும்பு டெஸ்ட் போட்டியில் முக்கிய சாதனை செய்த சுப்மன் கில்.. குவியும் வாழ்த்துக்கள்..

அடுத்த கட்டுரையில்
Show comments