2025 ஆம் ஆசியக் கோப்பை டி 20 ஃபார்மட்டாக நடக்கும்… இந்தியா நடத்தும்- வெளியான அறிவிப்பு!

vinoth
செவ்வாய், 30 ஜூலை 2024 (11:08 IST)
ஆசியக் கிரிக்கெட் அணிகளுக்கான ஆசியக் கோப்பை 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடந்து வருகிறது. கடந்த முறை பாகிஸ்தான் மற்றும் அமீரகத்தில் நடத்தப்பட்டது.

இந்நிலையில் 2025 ஆம் ஆண்டு ஆசியக் கோப்பை தொடர் டி 20 பார்மட்டில் நடக்க உள்ளதாக ஆசியக் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. மேலும் அந்த தொடரை இந்தியா நடத்தும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

2027 ஆம் ஆண்டுக்கான ஆசியக் கோப்பை தொடர் ஒருநாள் வடிவில் இலங்கையில் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

எல்லாம் காட்டு

டிராவிட் ஹெட் மனைவிக்கு மிரட்டல் விடுத்த ஐபிஎல் ரசிகர்கள்...! அநாகரீகமான முறையில் விராத் ரசிகர்கள்?

வைபவ் மனது வைத்தால் பிளே ஆஃப் சுற்றுக்கு ராஜஸ்தான் செல்ல வாய்ப்பு.. இன்று மும்பையுடன் மோதல்..!

சிஎஸ்கே படுதோல்வி.. பிளே ஆஃப் வாய்ப்பு பறிபோனது.. அடுத்த சுற்றுக்கு செல்லும் 4 அணிகள் எவை எவை?

சிஎஸ்கேவுக்கு இன்று கடைசி லீக் போட்டி.. ஜெயித்தாலும் பிளே ஆஃப் செல்ல முடியுமா?

வைபவ் சூர்யவன்ஷியின் வரலாற்றுச் சாதனை: கிரிக்கெட் உலகமே வியப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments