2025 ஆம் ஆசியக் கோப்பை டி 20 ஃபார்மட்டாக நடக்கும்… இந்தியா நடத்தும்- வெளியான அறிவிப்பு!

vinoth
செவ்வாய், 30 ஜூலை 2024 (11:08 IST)
ஆசியக் கிரிக்கெட் அணிகளுக்கான ஆசியக் கோப்பை 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடந்து வருகிறது. கடந்த முறை பாகிஸ்தான் மற்றும் அமீரகத்தில் நடத்தப்பட்டது.

இந்நிலையில் 2025 ஆம் ஆண்டு ஆசியக் கோப்பை தொடர் டி 20 பார்மட்டில் நடக்க உள்ளதாக ஆசியக் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. மேலும் அந்த தொடரை இந்தியா நடத்தும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

2027 ஆம் ஆண்டுக்கான ஆசியக் கோப்பை தொடர் ஒருநாள் வடிவில் இலங்கையில் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

எல்லாம் காட்டு

அணியில் இருந்து நீக்கப்பட்ட சூர்யகுமார் யாதவ்.. மீண்டும் திரும்ப வேண்டுமானால் கடுமையான நிபந்தனைகள்....

சிஎஸ்கே அணியில் இருந்து திடீரென விலகிய ஸ்டீபன் பிளமிங்.. என்ன காரணம்?

இந்தியாவின் தொடர் தோல்வி.. 4வது டி20 போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி.. கிரிக்கெட் ரசிகர்கள் சோகம்...

கிரிக்கெட் மேட்ச்!.. ஆணுறை விளம்பரங்களை தடை பண்ணுங்க!.. வலுக்கும் கோரிக்கை!...

ரொனால்டோவின் உலகக்கோப்பை கனவு தகர்ந்தது.. கடைசி நிமிடத்தில் கோல் அடித்து அசத்திய ஸ்பெயின்..

அடுத்த கட்டுரையில்
Show comments