-
ஜெயலலிதா அணிவகுப்பு வாகனத்தில் பணம் கடத்தல்; ஏன் தடுக்கவில்லை - வைகோ கேள்வி
ஜெயலலிதாவின் அணிவகுப்பில் செல்லும் வாகனங்கள் மூலமாகவும் பணம் கெண்டு செல்லப்படுவதாக கூறப்படுகிறது. இதனை எல்லாம் தேர்தல் ... -
கைது ஆவாரா ஜெயேந்திரர்? - நாளை மறுநாள் தீர்ப்பு
காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜெயேந்திரர் மீதான கொலை முயற்சி வழக்கில் 29ஆம் தேதி தீர்ப்பை பிறப்பிப்பதாக நீதிபதி ராஜமாணிக்கம் ... -
ஆதார் அட்டைகளை மூட்டை கட்டிவைத்த தபால்காரர்
ஓய்வுபெற்ற தபால்காரர் ஒருவர் பொதுமக்களுக்கு விநியோகிக்க வேண்டிய ஆதார் அட்டைகளை மூட்டை கட்டி வைத்துள்ளார். -
கிரிக்கெட் கடவுள் சாதனையை முறையடிக்க காத்திருக்கும் ஸ்மித்!
ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் டெஸ்ட் போட்டிகளின் தரவரிசையில் மேலும் 20 புள்ளிகள் பெறும் பட்சத்தில் ... -
நோயாளியை மருத்துவமனைக்கு உள்ளேயே தீர்த்துக் கட்டிய 2 பேர் கைது
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தவரை வெட்டிக் கொலை செய்த இருவரை கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ... -
இந்தியாவில் இத்தனை போலி பல்கலைக்கழகங்களா? - யூ.சி.ஜி. அதிர்ச்சி தகவல்
நாடு முழுவதும் இயங்கி வரும் 23 பல்கலைக்கழகங்கள் போலியானவை என பல்கலைக்கழக மானியக்குழு (யூ.ஜி.சி) அதிர்ச்சி தகவல் ... -
பன்னீர்செல்வத்தை காப்பாற்றுங்கள்! - மத்திய அமைச்சரிடம் முறையிட்ட ஓ.பி.எஸ். அணி
ஓ.பன்னீர்செல்வத்துக்கு உயர் பாதுகாப்பு வழங்கக்கோரி அவரது அணியினர் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து மனு ... -
இந்தியாவில் தமிழ்நாட்டுக்கு தான் இந்த கதி! - ஆய்வில் அதிர்ச்சி
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் சாலை விபத்துக்களால் பலியாவோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்று புள்ளி விவரங்கள் ... -
எனக்கும் இளையராஜாவுக்கும் உள்ள விஷயத்தை பெரிதுபடுத்த வேண்டாம்: எஸ்.பி.பி. உருக்கம்
கடந்த சில தினங்களுக்கு முன்பு, அமெரிக்காவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் தனது பாடலை பாடியமைக்காக எஸ்.பி.பி., மற்றும் ... -
பணப் பதுக்கல் விவகாரம்: சேகர் ரெட்டி மீண்டும் கைது!
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட சேகர் ரெட்டி அமலாக்கத் துறையால் மீண்டும் கைது ... -
தேர்தலில் புது திருப்பம்: குற்றவாளிகள் போட்டியிட வாழ்நாள் தடை?
குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றவர்கள் வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் ... -
‘இனி இளையராஜாவின் பாடலை பாட மாட்டேன்’ - எஸ்.பி.பி. அறிவிப்பால் தமிழ் சினிமாவிற்கு சோதனை
இனிமேல் இசைஞானி இளையராஜாவின் பாடல்களைப் பாடப்போவதில்லை என பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அறிவித்துள்ளது ... -
கமல்ஹாசன் சகோதரர் சந்திரஹாசன் மறைவு: திரையுலகம் அதிர்ச்சி
நடிகர் கமல்ஹாசனின் சகோதரரும், நடிகரும், தயாரிப்பாளருமான சந்திரஹாசன் உடல்நலக் குறைவால் லண்டனில் காலமானார். -
எனக்கு எதிராக எனது கணவரை சசிகலா தூண்டிவிடுகிறார்! - தீபா பரபரப்பு குற்றச்சாட்டு
என்னுடைய கணவர் மாதவனை தூண்டிவிட்டு தவறாக வழிநடத்தி தனிக்கட்சி ஆரம்பிக்க வைத்துள்ளார்கள் என்று எம்.ஜி.ஆர். அம்மா தீபா ... -
தொகுதிக்கு வந்த அதிமுக அமைச்சரை கேள்விகளால் துரத்திய பொதுமக்கள்!
தண்ணீர் பந்தல் திறக்க வந்த அமைச்சர் அன்பழகனை, ஒகேனக்கல் தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் ... -
கம்யூனிஸ்ட் கட்சியை ஆதரிக்க மாட்டோம் - திருமாவளவன் பளீர்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளருக்கு வாழ்த்து சொல்ல மட்டுமே இயலும். ஆதரிக்க மாட்டோம் என்று விடுதலை சிறுத்தைகள் ... -
ஜெயலலிதாவின் மாற்று வேட்பாளரே நான்தான்: மதுசூதனன்
2015 பொதுத்தேர்தலிலும் 2016 இடைத்தேர்தலிலும் ஜெயலலிதா இங்கு போட்டியிட்ட போது அவருக்கு மாற்று வேட்பாளராக என்னைத் தான் ... -
ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஹோட்டலில் அடைப்பு - சசிகலா பாணியில் பாஜக!
மணிப்பூரில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில் பாஜக தங்களது ஆதரவு எம்எல்ஏக்களை கவுகாத்திக்கு அழைத்துச் சென்று ... -
பிடி வாரண்ட் கொடுத்த நீதிமன்றத்திடமே இழப்பீடு கேட்ட நீதிபதி!
உச்ச நீதிமன்றம் பிறப்பித்த பிடி வாரண்டை ஏற்க மறுத்த நீதிபதி கர்ணன், வாரண்ட் உள்ளிட்ட நடவடிக்கைகளால் தனக்குமன உளைச்சலை ... -
இரட்டை இலைச் சின்னம் மோடி கையில் உள்ளதா? - பொன்னார் பதிலடி
பாஜகவிடம் வெற்றிச்சின்னமான தாமரை சின்னம்தான் உள்ளது என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.