1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Srilanka Govt office works on four day only

வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே அரசு அலுவலகங்கள் இயங்கும்: அதிரடி அறிவிப்பு!

Srilanka
வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே அரசு அலுவலகங்கள் இயங்கும் என இலங்கை அரசு அதிரடியாக அறிவித்துள்ளது 
 
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினை காரணமாக பல்வேறு செலவினங்களை குறைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது
 
இந்த நிலையில் இந்த வாரம் முதல் திங்கள் முதல் வியாழக்கிழமை மட்டும் அரசு அலுவலங்கள் இயங்கும் என்றும் வெள்ளி சனி ஞாயிறு விடுமுறை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
இதன் மூலம் இலங்கையில் உள்ள பொதுமக்கள் வெள்ளிக்கிழமை அன்று அரசு அலுவலகத்திற்கு வருவதை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது
 
வாரத்துக்கு நான்கு நாட்கள் மட்டுமே அரசு அலுவலங்களிலும் வருவதால் செலவினங்கள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
சென்னை புறநகர் ரயில்கள் அட்டவணை மாற்றம்!