தொடர்புடைய செய்திகள்
- பள்ளியில் 7 ஆம் வகுப்பு மாணவன் துப்பாக்கிச்சூடு ....8 பேர் பலி
- தனியா நிப்பா.. அவ பக்கத்துல போகாதீங்க? பீதியை கிளப்பும் பெண் சைக்கோ கில்லர்! – Serbian Dancing Lady!
- FIFA உலகக் கோப்பை : செர்பியாவை வீழ்த்தி சுவிட்சர்லாந்து வெற்றி
- 48,500 ஆண்டுகளுக்கு முந்தைய வைரஸ் கண்டுபிடிப்பு.. இன்னும் மனிதர்களை தாக்க வாய்ப்பு!
- FIFA- உலகக்கோப்பை கால்பந்து : செர்பியா, கேமரூனுக்கு இடையேயான போட்டி சமன்!
ஓடும் காரில் சென்றபடி துப்பாக்கிச்சூடு
செர்பியா நாட்டின் துபோனா என்ற பகுதியில் ஓடும் காரில் துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில்,8 பேர் பலியாகினர்.
செர்பியா நாட்டின் தலைநகர் பெகிரேடில் இருந்து 60கிமீ தொலைவில் உள்ள துபோனா என்ற பகுதியில் நேற்றிரவு ஓடும் காரில் இருந்த ஒரு நபர், அப்பகுதியில் சென்று கொண்டிருந்த மக்கள் மீது துப்பாக்கியால் சுட்டான்.
இதில், சம்பவ இடத்திலேயே 8 பேர் குண்டுபாய்ந்து உயிரிழந்தனர், 14 பேர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதுகுறித்து போலீஸர் விசாரித்து வந்த நிலையில், வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அதன்படி, கிராகுஜேவாக் நகரில் அருகேயுள்ள பகுதியில் கொலையாளியை போலீஸர் கைது செய்தனர்.
இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
