தொடர்புடைய செய்திகள்
- ஸ்ரீலங்கன் விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதற்குக் காரணம் என்ன?
- கபடி போட்டியின்போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த வீரர்: நிதியுதவி அறிவித்த முதல்வர்!
- சென்னையில் இருந்து வெளிநாடுகளுக்கு கூடுதல் விமான சேவை: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி..!
- மொத்தமா 840 விமானங்கள் வேணும்! பல்க் ஆர்டர் கொடுத்த ஏர் இந்தியா!
- நீண்ட இடைவெளிக்கு பின் மீரா ஜாஸ்மின் நடிக்கும் புதிய படம்: டைட்டில் அறிவிப்பு..!
நடுவானில் பயிற்சி விமானி மாரடைப்பால் பலி; அதிர்ச்சி சம்பவம்
நடுவானில் பயிற்சி விமானி மாரடைப்பால் இறந்த சம்பவம் இங்கிலாந்து நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து நாட்டில் உள்ள சிறிய ரக விமானம் ஒன்றை மூத்த விமான பயிற்சியாளர் ஒருவர் பயிற்சி விமானிக்கு பயிற்சி கொடுத்து கொண்டு இருந்தார். அப்போது அந்த விமானம் நடுவானில் பார்த்துக் கொண்டிருந்தபோது திடீரென பயிற்சியாளரின் தலை சரிந்தது. அவர் தூங்குகிறார் என பயிற்சியாளர் நினைத்து கொண்டிருந்த நிலையில் அதன் பிறகுதான் அவர் மயக்கமடைந்துவிட்டார் என்பது தெரிய வந்தது. இதனையடுத்து விமானத்தை தரையிறகிய பயிற்சியாளர் அவரை மருத்துவமனையில் அனுமதித்தார்.
இந்த நிலையில் மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியது பெரும் அதிர்ச்சியை
விமானம் உயரத்தில் பறந்த போது அவருக்கு ரத்த அழுத்தம் ஏற்பட்டு அதன் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனை முடிவுகளில் தெரிய வந்துள்ளது.
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
