வாட்ஸ் அப்பின் புதிய தனிநபர் கொள்கைகள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அதற்கு வாட்ஸ் அப் நிறுவனம் விளக்கம் அளித்தும் மக்கள் வாட்ஸ் அப்பை தொடர்ந்து புறக்கணித்து வருவது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் 5 பில்லியனுக்கும் அதிகமான மக்களால் தகவல் பரிமாற்றத்திற்கு அதிகமாக உபயோகிக்கப்படும் செயலியாக வாட்ஸ் அப் இருந்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் வாட்ஸ் அப் வெளியிட்ட தனிபர் கொள்கைகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. அதை தொடர்ந்து மக்கள்...