தொடர்புடைய செய்திகள்
- பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்ஸ்: அதிபர் விளாதிமிர் புதின் பங்கேற்பு உறுதி!
- சீனாவுக்கு எதிராக கனடா... ஒலிம்பிக்ஸ் தொடரை தூதரக ரீதியில் புறக்கணிக்க முடிவு!
- இம்ரான் கானை இந்தியாவில் பொம்மை பிரதமர் என்று அழைக்கிறார்கள்… நவாஸ் ஷெரிப் குற்றச்சாட்டு!
- 27.93 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!
- 200 விமான சேவைகளை திடீரென ரத்து செய்த அமெரிக்கா: என்ன காரணம்?
குளிர்கால ஒலிம்பிக்கில் கலந்துகொள்ளபோவதில்லை… ஜப்பான் அறிவிப்பு!
சீனாவில் அடுத்த ஆண்டு நடக்க உள்ள குளிர்கால ஒலிம்பிக் தொடரில் தங்கள் அதிகாரிகள் பங்கேற்க மாட்டார்கள் என ஜப்பான் அறிவித்துள்ளது.
குளிர்கால ஒலிம்பிக்ஸ் தொடர் அடுத்த ஆண்டில் சீனாவில் நடைபெற உள்ளது. ஒலிம்பிக்ஸ், பாராலிம்பிக்ஸ் உள்ளிட்ட போட்டிகளில் உலக நாடுகளை சேர்ந்த வீரர்கள் பலரும் பங்கேற்பது மட்டுமல்லாது உலக நாட்டு அமைச்சர்கள், அரசியல் தலைவர்களும் பார்வையாளராக இடம்பெறுவது வழக்கம். ஆனால் சீனாவில் உய்குர் இன இஸ்லாமிய மக்கள் இனப்படுகொலை செய்யப்படுவதாக குற்றச்சாட்டை வைத்து அமெரிக்கா, கனடா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் தங்கள் அதிகாரிகள் கலந்துகொள்ள மாட்டார்கள் என அறிவித்துள்ளன.
இந்நிலையில் இதே காரணத்தைக் கூறி இப்போது ஜப்பானும் தங்கள் அதிகாரிகள் குளிர்கால ஒலிம்பிக்கில் கலந்துகொள்ள மாட்டார்கள் என்று அறிவித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
