சீனாவுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக டிக் டாக் உள்பட 59 செயலிகளை தடை செய்துள்ள இந்தியா எதிர்காலத்தில் அமெரிக்காவுடன் பிரச்சனை ஏற்பட்டால் ஃபேஸ்புக், வாட்ஸ்அப், போன்றவற்றை தடை செய்யுமா என அரசியல் விமர்சகர் ஒருவர் கேள்வி எழுப்புவது உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது இந்திய எல்லையான கால்வான் என்ற பகுதியில் சமீபத்தில் சீன வீரர்கள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 20 இந்திய வீரர்கள்...