தொடர்புடைய செய்திகள்
- மக்களை தேடி மருத்துவம் - 1,28,361 பேருக்கு சிகிச்சை
- 28 வயதிலேயே ஓய்வை அறிவித்த இந்திய கிரிக்கெட் அணிக் கேப்டன்! அதிர்ச்சி தகவல்!
- 2028 ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் கிரிக்கெட் சேர்க்கப்படும்… பிசிசிஐ நம்பிக்கை!
- 28 ஆயிரமாக குறைந்த தினசரி பாதிப்புகள்! – இந்தியாவில் கொரோனா நிலவரம்!
- கடந்த 24 மணி நேரத்தில் 38,628 கொரோனா - இந்திய நிலவரம்!!
ஆப்கன் அரசு இருப்பு வைத்துள்ள 28,000 கோடி முடக்கம்!
ஆப்கனை தாலிபான்கள் கைப்பற்றியிருப்பதை அடுத்து ஆப்கன் அரசு இருப்பு வைத்துள்ள சுமார் 28,000 கோடி ரூபாயை ஐ.எம்.எப். முடக்கியுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தில் ஆப்கன் அரசு கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்கு முன்பு வரை 440 மில்லியன் டாலர்கள் அதாவது இந்திய மதிப்பீட்டில் சுமார் 28,000 கோடி ரூபாய் இருப்பு வைத்திருந்தது. ஆப்கன் தற்போது தாலிபான்கள் வசமாகியிருக்கும் நிலையில் இந்த நிதியை தாலிபான்கள் கைப்பற்றக்கூடும் என்பதால் ஐ.எம்.எப். இந்த நிதியை முடக்கியுள்ளது.
