1. காணொலி
  2. பகிர்வு
  3. பயன்மிகு காணொலி
  4. The reason for celebrating Holi is…

ஹோலி பண்டிகை கொண்டாடப்படுவதற்கான காரணம்....

ஹோலி
இரணியன் என்னும் அரக்கன் தன்னையே எல்லோரும் கடவுள் என தொழவேண்டும் என்று எண்ண இரணியனின் மகன் பிரகலாதன், மகாவிஷ்ணு ஒருவரையே கடவுள் என்று போற்றி பூஜித்து வந்தான். இதையறிந்த இரணியன், மகனென்றும் பாராமல் பிரகலாதனை பல வகையில் துன்புறுத்தி, தன்னையே கடவுள் என  பூஜிக்கும்படி வற்புறுத்தினான்.
 
 
 
About Writer
Sasikala
அடுத்த கட்டுரையில்
சில செய்யக்கூடாத ஆன்மீக செயல்கள் என்ன தெரியுமா....?