நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. தமிழக சட்டபேரவை தேர்தல் கடந்த 16ம் தேதி நடைபெற்றது. மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தவிர 232 தொகுதிகளில் வாக்குபதிவு நடைபெற்றது. அதன், வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. அதில் பல்லவரம் தொகுதியில் போட்டியிடும் சி.ஆர்.சரஸ்வதி முன்னிலை வகித்து வருகிறார். பரபரப்பான வாக்கு எண்ணிக்கை : முன்னிலை வகிப்பது யார்?...