நம்பிக்கை
மருமகள் : உங்களைப் பார்த்த உடனேதான் அத்தை எனக்கு வாழ்க்கை மேலேயே ஒரு நம்பிக்கை வந்துச்சு!
மாமியார் : அப்படியா?
மருமகள் : நீங்களே உயிர் வாழும் போது நான் வாழக் கூடாதா?
மாமியார் : அப்படியா?
மருமகள் : நீங்களே உயிர் வாழும் போது நான் வாழக் கூடாதா?
