ஆசிரியர் - மாணவன்
ஆசிரியர்: நாயைப் பத்தி நீ எழுதினது அப்படியே சதீஷைப் பாத்து காப்பி அடிச்சதுதானே? அப்படியே அவன் எழுதினா மாதிரியே இருக்கே?
மாணவன்: இல்லை டீச்சர்! அவன் எழுதின அதே நாயைப் பத்தித்தான் நானும் எழுதினேன்.
மாணவன்: இல்லை டீச்சர்! அவன் எழுதின அதே நாயைப் பத்தித்தான் நானும் எழுதினேன்.
