இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் முதல் டி-20 போட்டி இன்று ஒடிசா மாநிலம் கட்டாக்கில் உள்ள பாரப்பட்டி மைதானத்தில் துவங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது.