தொடர்புடைய செய்திகள்
- தயாரிப்பாளரின் கமெண்ட்லயே பைரசி லிங்க் போட்ட குசும்பன்! கொதித்தெழுந்த எஸ் ஆர் பிரபு!
- விக்ரம் படத்தில் இருந்து விலகினாரா லாரன்ஸ்?
- நயன்தாரா இயக்குனருடன் இணையும் பிரியா பவானி சங்கர்!
- அக்ஷய்குமார் படப்பிடிப்பில் 45 பேருக்கு கொரோனா! – படப்பிடிப்பு நிறுத்தம்!
- தடுப்பூசி போட்டுக்கொண்டால் தங்க மூக்குத்தி – குஜராத்தில் புதுமுயற்சி!
இந்தியாவின் முதல் பெண் கிரிக்கெட் வர்ணனையாளர் காலமானார்!
பழம்பெரும் கிரிக்கெட் வர்ணனையாளரான சந்திரா நாயுடு உடல்நலக் குறை காரணமாக காலமாகியுள்ளார்.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முதல் கேப்டனான சி.கே நாயுடுவின் மகளான சந்திரா நாயுடு இந்தியாவின் முதல் பெண் கிரிக்கெட் வர்ணனையாளர் என்ற சாதனைக்கு உரியவர். அவர் நேற்று இந்தூரில் முதுமை காரணமாக காலமானார். அவருக்கு வயது 88.
அடுத்த கட்டுரையில்
