தொடர்புடைய செய்திகள்
- இன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை!
- டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களுக்கு ரசீது வழங்க வேண்டும்- டாஸ்மாக் மேலாண்மை இயக்கம்
- டாஸ்மாக் கடைகள் திறப்பதை மக்களே தடுக்கலாம்! – தமிழக அரசு சட்டத்திருத்தம்!
- டாஸ்மாக் கடைகள் திறப்பை மக்கள் தடுக்கலாம் - தமிழக அரசு புதிய திருத்தம்!
- வாக்கு எண்ணிக்கை - உத்தரவின் பெயரில் டாஸ்மாக் கடைகள் மூடல்!
டாஸ்மாக் கடையை இழுத்து மூடிய பெண்கள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைக்கப்பட்ட டாஸ்மாக் கடையை பெண்கள் இழுத்து மூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தில் ஏற்கனவஎ 2 டாஸ்மாக் கடைகள் உள்ள நிலையில், 3 வது டாஸ்மாக் கடையை அமைக்கும்பணி நடந்து வந்த நிலையில், அந்தப் பகுதியைச் சேர்ந்த300 க்கும் மேற்பட்ட பெண்கள் ஊர்வலமாகச் சென்று டாஸ்மாக் கடையை இழுத்து மூடியனர்.
இட்க்ஹனால் அப்பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டு கலைந்து சென்றனர்.
