தொடர்புடைய செய்திகள்
- அனைத்து நிலை பணிகளுக்கும் நேர்முகத் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: டாக்டர் ராமதாஸ் கோரிக்கை..!
- பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரயில் டிக்கெட் முன்பதிவு: நாளை தொடங்குகிறது!
- ஆசிரியரைத் தாக்கிய மாணவன்.. தமிழகம் மீட்டெடுக்கப்படப் போவது எப்போது? அன்புமணி ராமதாஸ்
- தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வுக்கு ஒரே ஆண்டில் மூடுவிழாவா? டாக்டர் ராமதாஸ் கண்டனம்..!
- மக்கள் வாழ்வில் இன்பங்கள் நிறைய ஓணம் திருநாள் வழி காட்டட்டும்! டாக்டர் ராமதாஸ் வாழ்த்து..!
தேவை வெள்ளை அறிக்கை!-டாக்டர் ராமதாஸ்
பொதுப்போட்டி பிரிவில் உள்ள 31% இட ஒதுக்கீட்டில் எந்தெந்த சாதியினருக்கு எவ்வளவு பிரதிநிதித்துவம் கிடைக்கிறது என்பது குறித்த உண்மைகளை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்று பாமக முன்னாள் தலைவரும், மருத்துவருமான ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தன் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
தேவை வெள்ளை அறிக்கை!
31% பொதுப்போட்டி பிரிவின்
பிரதிநிதித்துவம் யார், யாருக்கு?
தேவை வெள்ளை அறிக்கை!
31% பொதுப்போட்டி பிரிவின்
பிரதிநிதித்துவம் யார், யாருக்கு?
தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
மீதமுள்ள 31% இட ஒதுக்கீடு பொதுப்போட்டி. இது அனைவருக்கும் பொதுவானது.
மீதமுள்ள 31% இட ஒதுக்கீடு பொதுப்போட்டி. இது அனைவருக்கும் பொதுவானது.
இந்த பொதுப்போட்டி பிரிவில் உள்ள 31% இட ஒதுக்கீட்டில் எந்தெந்த சாதியினருக்கு எவ்வளவு பிரதிநிதித்துவம் கிடைக்கிறது என்பது குறித்த உண்மைகளை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.
அதற்காக அதுகுறித்த விவரங்களை வெள்ளை அறிக்கையாக தமிழக அரசு வெளியிட வேண்டும்என்று தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
