கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கில் பல்வேறு தவறுகள் அறிவிக்கப்பட்ட போதிலும் மெரினா உள்பட சென்னையில் உள்ள எந்த கடற்கரையிலும் இன்னும் பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை இந்த நிலையில் மெரினா உள்பட கடற்கரைகளில் பொதுமக்களை அனுமதிப்பதற்கு எப்போது என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது இது குறித்த பொது நல வழக்கு ஒன்று இன்று விசாரணைக்கு வந்தபோது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மெரினாவில்...