தொடர்புடைய செய்திகள்
- சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிறுவனத்தலைவர் காலமானார்!
- தேர்தல் நாளில் உயிரிழந்த திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்: மேற்குவங்கத்தில் பரபரப்பு
- மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களுக்கு மழை!
- மீண்டும் பேய்களை கலாய்த்து ஒரு காமெடிப் படம்… சிவாவின் இடியட் டிரைலர்!
- ஹோட்டல்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி வேண்டும்… உரிமையாளர்கள் வேண்டுகோள்!
18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி… ஆனால் அதற்கு முன் செய்யவேண்டியது!
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள விரும்புவர்கள் கோ வின் என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. இதனால் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் அரசு மே 1 ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவர்க்கும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என அறிவித்துள்ளது.
இந்நிலையில் அவ்வாறு கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்புவர்கள் அனைவரும் கோ வின் என்ற தளத்தில் பதிவு செய்வது அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
