தொடர்புடைய செய்திகள்
- ஆன்லைனில் கடன் பெற்ற பெண்ணுக்கு ஆபாச மிரட்டல்!
- ஆன்லைனின் ரம்மி விளையாட்டில் பணம் இழந்தவர் தற்கொலை!
- ஆளுனரை நாங்கள் குறை சொல்லவே இல்லை: சட்டத்துறை அமைச்சர் ரகுபதி!
- திமுகவினர் வெட்கி தலைகுனிய வேண்டும்: ஆன்லைன் ரம்மி மசோதா குறித்து அண்ணாமலை!
- ஆன்லைன் ரம்மியில் ரூ.50,000 நஷ்டம்.. ஆட்டோ ஓட்டுனர் தூக்கில் தொங்கி தற்கொலை
ஆன்லைன் விளையாட்டு கூட்டமைப்பின் பிரதிநிதிகள் ஆளுனரை சந்தித்தார்களா?
தமிழக அரசின் ஆன்லைன் விளையாட்டு தடை மசோதாவுக்கு கவர்னர் இன்னும் கையெழுத்திடாத நிலையில் ஆன்லைன் விளையாட்டு கூட்டமைப்பின் பிரதிநிதிகள் கவர்னரை கடந்த சில நாட்களுக்கு முன்னர் சந்தித்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு அரசின் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவிற்கு கவர்னர் இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை. சமீபத்தில்கூட சட்ட அமைச்சர் ரகுபதி ஆளுநரை சந்தித்து இது குறித்து கோரிக்கை விடுத்தார்.
இந்த நிலையில்ஆளுநர் ரவியை கடந்த ஐந்தாம் தேதி ஆன்லைன் விளையாட்டு கூட்டமைப்பின் பிரதிநிதிகள் சந்தித்துப் பேசியுள்ளதாகவும் இதுகுறித்து ஆளுநர் மாளிகை எந்தவித செய்திக்குறிப்பையும் வெளியிடவில்லை என்றும் கூறப்படுகிறது
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
