தொடர்புடைய செய்திகள்
- இன்று முதல் பள்ளிகள் திறப்பு: மாணவர்களை வரவேற்க தயாராகும் ஆசிரியர்கள்
- வகுப்பறையில் தூங்கிய ஆசிரியர்..கைவிசிறியில் வீசும் மாணவி...வைரலாகும் வீடியோ
- ஆதிதிராவிடர் தொழில் முனைவோருக்கான கடனுதவி திட்டங்கள்! – தாட்கோ (TAHDCO) விண்ணப்பம்!
- கரூர் மாவட்ட சி.இ.ஒ வை கண்டித்து ஆசிரியர்களின் தொடர் போராட்டம்
- திடீரென குறைக்கப்பட்ட கோடை விடுமுறை! – அதிர்ச்சியில் ஆசிரியர்கள்!
விரைவில் ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு வெளியீடு: தமிழக அரசு தகவல்!
விரைவில் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான அறிவிப்பு வெளிவரும் என தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
நடப்பு ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதங்களில் நடத்த டிஆர்பி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அரசு பள்ளிகளில் காலியாக உள்ள சுமார் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப இந்த தகுதி தேர்வு நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தகுதி தேர்வில் தேர்வு எழுதுவதற்காக 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். இரண்டு கட்டங்களாக இந்த தேர்வு நடத்த தீவிர ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் டிஆர்பி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அடுத்த கட்டுரையில்
