1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. TASMAC around temples will be closed

கோயில்களை சுற்றியிருக்கும் டாஸ்மாக்கை அகற்ற நடவடிக்கை!

Tasmac
தமிழகத்தில் கோயில்களை சுற்றியிருக்கும் டாஸ்மாக் மதுபான கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்ச்ர சேகர் பாபு தகவல்.

 
தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக வார இறுதி நாட்களாக வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் மட்டும் கோவில்களை திறக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கோவில்களை எல்லா நாளும் திறந்து வைக்க வேண்டும் என பலரும் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
 
இந்நிலையில் அமைச்ச்ர சேகர் பாபு தனது சமீபத்திய பேட்டியில், தமிழகத்தில் கோயில்களை சுற்றியிருக்கும் டாஸ்மாக் மதுபான கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும் கொரோனா முழுமையாக முடிந்தவுடன் பக்தி சுற்றுலாவுக்கு பக்கதர்கள் அழைத்து செல்லப்படுவார்கள் என அறிவித்துள்ளார். 
About Writer
Sugapriya Prakash