1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 19 டிசம்பர் 2018 (12:49 IST)

மத்திய அரசு மீது தமிழக அரசு புகார் ..

கஜா புயல் நிவாரணத்தொகை சம்பந்தமாக மத்தியக்குழு ஆய்வு செய்து சென்றபோதும் போதிய  நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்று தமிழக அரசு  மதுரை உயர் நீதிமன்ற கிளையில் புகார் செய்துள்ளது.
இறுதி அறிக்கை அடிபடையில் அடிப்படையிலேயே நிவாரண தொகை தர முடியும் என்றும் இறுதி அறிக்கையை தயாரிக்கவே தமிழகத்திடம் சந்தேகத்தை கேட்டதாகவும் மத்திய கூறியிருந்தது.
 
இந்நிலையில் மாநில பேரிடர் நிவாரண நிதியில் போதிய அளவு நிதி இருந்தும் மத்திய அரசு நிதி வழங்கவில்லை. இதனையடுத்து கஜாபுயல் நிவாரணம் தொடர்பாக  மதுரை உயர் நீதிமன்ற கிளை எழுப்பிய கேள்விக்கு  இன்று  தமிழக அரசு பதில் தெரிவித்துள்ளது.