1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Updated : சனி, 8 மே 2021 (13:57 IST)

ஊரடங்கினால் தமிழ்நாடு அரசு பணியாளர்களுக்கான தேர்வுகள் ஒத்திவைப்பு!

தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் மே 24-ஆம் தேதி வரை இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. 
 
இதனை அடுத்து ஊரடங்கு காரணமாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அதன் தேர்வுகளை ஒத்திவைத்துள்ளது.