தொடர்புடைய செய்திகள்
- பிப்.18 முதல் டெல்டா மாவட்டங்களில் மீண்டும் மழை!
- புதிய காற்றழுத்தத் தாழ்வு: டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்
- மழையால் சேதமான டெல்டா விவசாயம்! – ஆய்வு செய்ய அமைச்சர்கள் குழு அமைப்பு!
- கணித்தது 20 செ.மீ மழை.. பெய்தது 30 செ.மீ..! – டெல்டாவை வெளுத்த கனமழை!
- டெல்டா மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!
டெல்டா மாவட்டங்களில் புயல் எச்சரிக்கை அபாயம்- வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் உள்ள டெல்டா மாவட்டங்களில் புயல் எச்சரிக்கை அபாயம் விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது:
கடந்த 130 வருட வானிலை வரலாற்றின் அடிப்படையில், வ மார்ச் மாதத்தில் தமிழ் நாட்டை நெருங்கும் முதல் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இதுதான் எனவும் .கடந்த 1938 -ல் இலங்கையையும், 1994 ஆம் அஅன்டு அந்தமானையும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்கள் நெருங்கின எனத் தெரிவித்துள்ளது.
கடந்த 130 வருட வானிலை வரலாற்றின் அடிப்படையில், வ மார்ச் மாதத்தில் தமிழ் நாட்டை நெருங்கும் முதல் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இதுதான் எனவும் .கடந்த 1938 -ல் இலங்கையையும், 1994 ஆம் அஅன்டு அந்தமானையும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்கள் நெருங்கின எனத் தெரிவித்துள்ளது.
மேலும், தமிழ் நாட்டில் இன்று கடலோர மாவட்டங்கள் உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.எனவே தமிழகத்திற்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, புதுச்செரி, , எண்ணூர் கடலூர் நாகப்பட்டினம் உள்ளிட்ட துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
