தொடர்புடைய செய்திகள்
- திருச்சி - வியட்நாம் இடையே நேரடி விமான சேவை: சுற்றுலா, வர்த்தகம் வளர்ச்சி அடையும் என தகவல்..!
- நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபடுவது ஆளுங்கட்சி எம்பிக்களே: திமுக எம்பி திருச்சி சிவா
- மக்கள் ஆரோக்கியமாக வாழ மண் வளம் காக்கப்பட வேண்டும் - ஈஷாவின் நெல் திருவிழாவில் திருச்சி மேயர் பேச்சு!
- மருத்துவமனை வர மறுத்த மகள்; கல்லைப் போட்டு கொன்ற தாய்! – திருச்சியில் அதிர்ச்சி!
- 5 மணி நேரம் தாமதமாக வரும் பாண்டியன், நெல்லை, பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில்கள்: என்ன காரணம்?
இடிந்து விழுந்த ஸ்ரீரங்கம் கோயிலின் கோபுரத்தின் ஒரு பகுதி!
தமிழகத்தின் ஆன்மிக அடையாளங்களில் ஒன்று ஸ்ரீரங்கம் கோயில். அதன் கிழக்கு வாசலில் கோபுரத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது. நள்ளிரவு நேரத்தில் இது நடந்ததால் வேறு எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை.
கிழக்கு கோபுரத்தில் ஏற்கனவே விரிசல் விழுந்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வானது இப்போது பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
