அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பள்ளிகள் திறக்கப்பட்டதை அடுத்து சில பள்ளிகளுக்கு சென்று மேற்பார்வையிட்டு வருகிறார். தமிழகத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் கடந்த 1-ம்தேதி திறக்கப்பட்ட நிலையில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் ஒவ்வொரு பள்ளியாக சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் அவர் தனது நண்பரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினுடன் ஆனைமலை அருகேயுள்ள பெத்தநாயக்கனூர் பள்ளிக்கு பார்வையிட சென்ற போது சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று...