தொடர்புடைய செய்திகள்
- நியாயவிலைக்கடை ஊழியர்களுக்கு ஊதியம் கூட வழங்க முடியாத சூழல்- டிடிவி. தினகரன்
- ''ஸ்பெயின் நாட்டில் முதலீட்டாளர்கள் மாநாடு ''- முதல்வர் மு.க.ஸ்டாலின் விமான நிலையத்தில் பேட்டி
- கோயம்பேட்டிற்குள் ஆம்னி பேருந்துகள் உள்ளே நுழையாதபடி தடுப்பு!
- கோயம்பேட்டில் இருந்துதான் ஆம்னி பேருந்துகளை இயக்குவோம்-ஆம்னி பேருந்து உரிமையாளர்கள்
- சென்னையில் பறக்கும் ரயில் மேம்பாலம் சரிந்து விபத்து!
நீலகிரி லாங்வுட் சோலை, கரைவெட்டி பறவைகள் சரணாலயத்திற்கு ராம்சார் சர்வதேச அங்கீகாரம்
அரியலூர் மாவட்டத்தில் உள்ள கரைவேட்டி பறவைகள் சரணாலயத்திற்கு ராம்சார் சர்வதேச அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மேலும் 2 சதுப்பு நிலங்களுக்கு ராம்சார் அங்கீகாரம் கிடைத்துள்ளது. அதன்படி, நீலகிரியில் உள்ள லாங்வுட் சோலை மற்றும் அரியலூர் மாவட்டத்தில் உள்ள கரைவெட்டி பறவைகள் சரணாலயத்திற்கு ராம்சார் சர்வதேச அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
ராம்சார் உடன்படிக்கையின் கீழ் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த சதுப்பு நிலங்களின் பட்டியலில் கரைவெட்டி சரணாலயம் உட்பட மேலும் 5 இந்திய இடங்களும் சேர்க்கப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழ்நாட்டில் மட்டும் ராம்சார் அங்கீகாரம் பெற்ற சதுப்பு நிலங்களில் எண்ணிக்கை தற்போது 15 ஆக உயர்ந்துள்ளது.
நீலகிரில் உள்ள லாங்வுட் சோலை மற்றும் அரியலூர் மாவட்டத்தில் கரைவெட்டி பறவைகள் சரணாலயத்திற்கு ராம்சார் சர்வதேச அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது அப்பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
