தொடர்புடைய செய்திகள்
- வெள்ள நிவாரண நிதி ₹1000 வாங்காத அல்லது விடுபட்ட குடும்ப அட்டைத்தாரர்களுக்கு நாளை நிவாரண நிதி - ஆட்சியர் அறிவிப்பு!
- அரபிக்கடலில் சூறாவளி காற்று வீசும்.. மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!
- தமிழ்நாட்டிற்கு பிரதமரிடம் முதல்வர் வைத்த கோரிக்கைகள்
- ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. கனமழைக்கு வாய்ப்பா?
- இன்று முதல் 7 நாட்களுக்கு தமிழகத்தில் மழை! – இந்திய வானிலை ஆய்வு மையம்!
7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்யும்: இந்திய வானிலை ஆய்வு மையம்..!
அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள 7 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய மூன்று மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு அரபிக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மையம் மற்றும் காற்றின் மேலாடுக்கு சுழற்சி காரணமாக மேற்கண்ட ஏழு மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளது
இதனை அடுத்து மேற்கண்ட 7 மாவட்டத்தில் உள்ள பொது மக்கள் முன்னேற்றத்திற்கு நடவடிக்கை எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
Edited by Mahendran
