1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Orange Alert for 4 Districts!

4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

Orange Alert
தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ஆகிய 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டங்களில் கன  மழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
About Writer
Sinoj
அடுத்த கட்டுரையில்
அனைத்து இடங்களிலும் கட்டுப்பாடுகள் விதிக்க முடியாது- மம்தா பானர்ஜி