Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அப்போ இல்லாத ஞானோதயம் இப்போது ஏன்? ஸ்டாலினை தாக்கிய ஓபிஎஸ்

Updated: வியாழன், 15 பிப்ரவரி 2018 (16:31 IST)
திமுக ஆட்சியின்போது போக்குவரத்து துறை மீது ஸ்டாலினுக்கு ஏற்படாத ஞானோதயம் இப்போது ஏற்பட்டது ஏன்? என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

 

சென்னையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் இன்று ஜெயலலிதா பேரவை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்ட துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்த போது கூறியதாவது:-
 
வளர்ந்த மாநிலம் என்று கூறி தமிழகத்திற்கு தொடர்ந்து நிதி குறைப்பு செய்யப்படுகிறது. தமிழகத்தில் இருந்து வழங்கப்படும் வரி வருவாயில் உரிய பங்கை மத்திய அரசு வழங்க வேண்டும். 
 
திமுக ஆட்சி காலத்தில்தான் போக்குவரத்து துறைக்கு நிதிச்சுமை அதிகரித்தது. அப்போது போக்குவரத்து துறை மீது ஸ்டாலினுக்கு ஏற்படாத ஞானோதயம் இப்போது ஏற்பட்டது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

எல்லாம் காட்டு

முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்.. 3 மாதங்களில் முடிக்க கெடு விதிப்பு...

போராட்டம் செய்ய தயாராகிறார் தனுஷ்.. சினிமா உலகில் இருந்து இன்னொரு முதல்வரா?

விஜய் அரசின் முதலீட்டாளர்கள் மாநாடு.. எந்தெந்த நிறுவனம் எவ்வளவு கோடி முதலீடு?

சீக்கிரமா செத்துடுவேன்!.. ஜிபி முத்து வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ!...

முதல்வர் விஜய் தலைமையீல் வெற்றி முதலீட்டாளர்கள் மாநாடு.. ஊடகங்களுக்கு அழைப்பு இல்லை..

அடுத்த கட்டுரையில்
Show comments