தொடர்புடைய செய்திகள்
- தமிழகத்தில் பல்வேறு போராட்ட வழக்குகள் வாபஸ்! – அரசாணை வெளியீடு!
- 3 வயது குழந்தையை கிணற்றில் தள்ளிய சிறுவர்கள்! – சிவகாசியில் அதிர்ச்சி சம்பவம்!
- 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு! – இன்று அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை!
- நீட் தேர்வால் அரியலூரில் அடுத்த உயிர் பறிபோனது !
- நீட் விலக்கு மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளிக்க வாய்ப்பே இல்லை: சட்டவல்லுனர்கள்
அதிமுக நீட் மசோதாவை விட இது வித்தியாசமானது! – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!
தமிழக சட்டமன்றத்தில் தற்போது கொண்டுவரப்பட்டுள்ள நீட் தேர்வு விலக்கு அளிக்க கோரிய தீர்மானம் வித்தியாசமானது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு பெற நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக கூறியிருந்த நிலையில் நேற்று இதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் இந்த தீர்மானம் குறித்து விளக்கமளித்துள்ள அமைச்சர் மா.சுப்பிரமணியன் ” ஆட்சிக்கு வந்து முதல் கூட்டத்தொடரில் நீட் தேர்வுக்கு எதிராக சட்டமுன்வடிவு கொண்டுவரப்படும் என்றுதான் கூறினோம். அதன்படி தற்போது தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஏற்கனவே அனுப்பப்பட்ட மசோதாவுக்கும், தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள மசோதாவுக்கும் வேறுபாடு உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
