தொடர்புடைய செய்திகள்
- தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
- குழந்தையுடன் ரயில் முன் பாயந்த தாய்.. பரபரப்பை ஏற்படுத்திய துயர சம்பவம்
- வாக்காளர்களை ஏமாற்றி திமுக வெற்றி பெற்றதா?
- ஒரு லட்ச ரூபாய்க்கு பட்டுப்புடவை வாங்கினால் அத்திவரதர் பாஸ் – காஞ்சிபுரத்தில் நடக்கும் மோசடி !
- காதலி என நினைத்து வேறோரு பெண்ணை அறைந்த வாலிபர் போலீஸில் கைது..
இன்று மதியம் வரை ரயில்கள் இயங்காது..ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு
பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், இன்று குறிப்பிட்ட நேரத்தில் சில மின்சார ரயில்கள் இயங்காது என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னை கடற்கரை-வேளச்சேரி வழித்தடத்தில் காலை 7.50 மணி முதல் மதியம் 1.50 மணி வரை மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது. இதே போல் சென்னை கடற்கரை-தாம்பரம் வழித்தடத்திலும் காலை 10.30 முதல் மதியம் 3.10 மணி வரை ரயில் சேவை ரத்து செய்யப்படும் எனவும் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் சென்னை கடற்கரை-செங்கல்பட்டு-காஞ்சிபுரம் வழித்தடத்திலும் காலை 11 மணி முதல் மதியம் 1.50 மணி வரை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளட்து எனவும் அந்த அறிவிப்பில் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
