தொடர்புடைய செய்திகள்
- சீனர்களுக்கு லஞ்சம் வாங்கி விசா: ப சிதம்பரத்திற்கு தெரியாமல் நடந்ததா?
- இலங்கை காலிமுகத் திடல் வன்முறை தொடர்பில் எம்.பிக்கள் இருவர் கைது
- வன்முறையில் இறங்கினால் இனிமே கைதுதான்..! – மாணவர்களுக்கு கமிஷனர் எச்சரிக்கை!
- எத்தனை முறை சோதனை செய்வீர்கள்? கார்த்தி சிதம்பரம் நக்கல்!
- சட்டவிரோதமாக 250 சீனர்களுக்கு விசா: கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ குற்றச்சாட்டு!
கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் கைது : சிபிஐ அதிரடி நடவடிக்கை
சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கரன் ராமன் என்பவர் திடீரென சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
நேற்று கார்த்தி சிதம்பரம் மற்றும் சிதம்பரம் ஆகிய இவர்களின் வீடுகளில் சிபிஐ அதிரடியாக சோதனை நடத்தியது
250க்கும் மேற்பட்ட சீனர்களுக்கு முறைகேடாக லஞ்சம் வாங்கிக்கொண்டு விசா வாங்கி கொடுத்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் அடுத்த கட்ட நடவடிக்கையாக கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமன் கைதுசெய்யப்பட்டுள்ளார்
இந்த கைது நடவடிக்கையை அடுத்து வேறு சில கைது நடவடிக்கையும் இருக்கும் என்று கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
அடுத்த கட்டுரையில்
