1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. I periyasamy says about gold loan

கூட்டுறவு வங்கி கடன்: திங்கள் முதல் நகைகள் திருப்பி தரப்படும்!

கூட்டுறவு வங்கி
கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்குள் அடகு வைக்கப்பட்டு நகை கடன் வாங்கியவர்களுக்கு நாளை முதல் நகைகள் திருப்பி அளிக்கப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ பெரியசாமி அவர்கள் தெரிவித்துள்ளார்.
 
கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்குள் வாங்கிய நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் சமீபத்தில் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார் என்பது இதுகுறித்து அரசு ஆணையும் சமீபத்தில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்குள் அடகு வைத்த நகைகளை திங்கட்கிழமை முதல் திருப்பி தர நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி அவர்கள் தெரிவித்துள்ளார். இதனால் கூட்டுறவு வங்கியில் கடன் வாங்கியவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
 
 
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
சென்னை- பெங்களூரு சதாப்தி எக்ஸ்பிரஸ் 2 நாள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு